உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / கள்ளச்சாராய கேள்வியால் கனிமொழி ஓட்டம் Reporter question Kanimozhi escaped

கள்ளச்சாராய கேள்வியால் கனிமொழி ஓட்டம் Reporter question Kanimozhi escaped

தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து கனிமொழி வெளியே வந்தார். அவரிடம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆனார்.

ஜூன் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை