/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ கள்ளச்சாராய கேள்வியால் கனிமொழி ஓட்டம் Reporter question Kanimozhi escaped
கள்ளச்சாராய கேள்வியால் கனிமொழி ஓட்டம் Reporter question Kanimozhi escaped
தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கனிமொழி எம்பி வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து கனிமொழி வெளியே வந்தார். அவரிடம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் எஸ்கேப் ஆனார்.
ஜூன் 22, 2024