உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / கடலில் புனித நீராடல் devotees throng in Thiruchendur temple

கடலில் புனித நீராடல் devotees throng in Thiruchendur temple

முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா மற்றும் இன்று விடுமுறையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் குவந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை