உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / தேரை வடம் பிடித்து பக்தர்கள் பரவசம் | thiruchendur temple aavani car festival

தேரை வடம் பிடித்து பக்தர்கள் பரவசம் | thiruchendur temple aavani car festival

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 10ம் நாள் விழாவான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமிகள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ