உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோயிலில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு | Tuticorin | Two killed in elephant attack

திருச்செந்துார் கோயிலில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு | Tuticorin | Two killed in elephant attack

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 17 வயது தெய்வானை யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. யானையை பாகன் உதயகுமார் பராமரித்து வந்தார். உறவினர் சிசுபாலன் பாகன் உதயகுமாரை பார்க்க வந்தார். யானையின் அருகில் உதயகுமாரும், சிசுபாலனும் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென ஆக்ரோஷம் அடைந்த யானை பாகன் உதயகுமார், சிசுபாலன் இருவரையும் தூக்கி போட்டு மிதித்தது. இதில் ஸ்பாட்டிலேயே சிசுபாலன் இறந்தார். படுகாயம் அடைந்த உதயகுமாரை அரசு ஆஸ்பிடலிட் அட்மிட் செய்தனர். அங்கு இறந்தார். திருச்செந்தூர் கோயில் போலீசார் விசாரிக்கின்றனர். கோயில் யானை மதித்து பாகன், பார்வையாளர் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை