உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்பு. Mariamman Temple Kumbabhishekam

திரளான பக்தர்கள் பங்கேற்பு. Mariamman Temple Kumbabhishekam

திருப்பத்தூர்மாவட்டம்,வேட்டப்பட்டு பஞ்சாயத்து எல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. யாக பூஜைகள் முடிந்து கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !