/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ ₹ 5 லட்சம் புதிய கரன்சியால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் Veera Anjaneyar |Currency decoration
₹ 5 லட்சம் புதிய கரன்சியால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் Veera Anjaneyar |Currency decoration
திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான புதிய கரன்சி 500, 200, 100, 50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் பூஜைகளும் நடைபெற்றது பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்
ஜன 01, 2024