/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? | using drugs in classroom 7 students suspend
மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? | using drugs in classroom 7 students suspend
வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்கள் சிலர் வித்தியாசமாக நடந்து கொண்டனர். மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா போன்ற போதைப் பொருள் இருந்தது. இதுதொடர்பாக 7 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. மாணவர்கள் சிலரின் போதைப் பழக்கம் பெற்றோர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜூலை 17, 2024