/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ அடகு கடை அதிபரிடம் பல லட்சம் சுருட்டிய ஊழியர்கள் அதிரடி கைது | Tiruppur crime news
அடகு கடை அதிபரிடம் பல லட்சம் சுருட்டிய ஊழியர்கள் அதிரடி கைது | Tiruppur crime news
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த நகை அடகு கடை அதிபர் சுரேஷ்பாண்டியனுக்கு, வால்பாறை, பொள்ளாச்சி, பழநி, சத்திரப்பட்டி, திருப்பூரில் அடகு உள்ளது.
ஜன 03, 2024