திரளான பக்தர்கள் தரிசனம் Temple festival
மகர சங்கராந்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜன 16, 2024