/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்.கே.ஆர். கல்வி நிறுவன கோசாலை kosalai pongal festival
தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்.கே.ஆர். கல்வி நிறுவன கோசாலை kosalai pongal festival
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி நிறுவன கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பசுக்கள், காளைகள், கன்றுக்குட்டிகளை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் வைத்து, மாலைகள் மற்றும் புத்தாடைகளை கழுத்தில் அணிவித்தனர்.
ஜன 18, 2024