/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ மோட்டாரை சரி செய்ய இரண்டு மாதமா என கேள்வி protest for drinking water
மோட்டாரை சரி செய்ய இரண்டு மாதமா என கேள்வி protest for drinking water
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளபாளையம் கிராமத்தில் குடிநீர் சப்ளை முறையாக இல்லை. கடந்த காலங்களில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்தனர். சமீப காலமாக 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜன 18, 2024