உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஏழைகளுக்கு தினமும் அ(முது)ன்புணவு Karunaikarangal Trust Almsgiving Udumalai

ஏழைகளுக்கு தினமும் அ(முது)ன்புணவு Karunaikarangal Trust Almsgiving Udumalai

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன்பு கருணைக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக தினமும் காலை 8 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர், அவர்களை உடனிருந்து பார்த்துக் கொள்பவர் ஆகியோருக்கு தினமும் காலை இட்லி, சாம்பாருடன் சுவையான, சுகாதாரமான, தரமான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை