உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளியில் தோட்டம் அமைத்து அசத்திய மாணவர்கள் Tirupur Vegetables for the Nutrition Center

அரசு பள்ளியில் தோட்டம் அமைத்து அசத்திய மாணவர்கள் Tirupur Vegetables for the Nutrition Center

திருப்பூர் மாநகராட்சி கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் பலர் சத்துணவு திட்டத்தில் பயனடைகின்றனர். மாணவர்களுக்கு விவசாயம், இயற்கை உணவுகளின் பயன்பாடு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் விழப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஜூன் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை