/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பல்லடம் விவசாயிகள் கொதிப்பு Defunt Pollutions Control Board Palladam
பல்லடம் விவசாயிகள் கொதிப்பு Defunt Pollutions Control Board Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். குள்ளம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தொட்டிக்கரி ஆலையால் நொய்கல் ஆறு பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தினர்.
ஜூன் 26, 2024