உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஆலையை மூடாவிட்டால் சாகும்வரை போராட எச்சரிக்கை Farmers demand to close coconut mill Palladam

ஆலையை மூடாவிட்டால் சாகும்வரை போராட எச்சரிக்கை Farmers demand to close coconut mill Palladam

பல்லடம் அருகே வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தேங்காய் சிரட்டை ஆலை உள்ளது. இங்கு தேங்காய் சிரட்டைகளை சுட வைத்து கார்பன் தயாரித்து வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்கின்றனர்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ