/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ ஆய்வுக்கு வந்த தாசில்தார், BDO சிறைப்பிடிப்பு Transportation of 1,000 unita of soil? Tirupur
ஆய்வுக்கு வந்த தாசில்தார், BDO சிறைப்பிடிப்பு Transportation of 1,000 unita of soil? Tirupur
திருப்பூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 285 நீர் நிலைகளில் விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் மற்றும் களி மண் எடுக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கினார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மண் கடத்தல் மாபியா கும்பல் ஊழல் அதிகாரிகளுடன் கைகோர்த்து மண் கடத்தலில் ஈடுபட்டு கனிம வளங்களை கொள்ளையடித்து வருகிறது.
ஜூலை 25, 2024