/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பசுமை சோலையாக காட்சியளித்த காம்பிலி நதி The Kambili River was destroyed Palladam
பசுமை சோலையாக காட்சியளித்த காம்பிலி நதி The Kambili River was destroyed Palladam
இயற்கை வளங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியதன் விளைவாக வயநாட்டில் இயற்கை தனது விஸ்வரூபத்தை காட்டியது. காடுகள், மலைகளை அழித்ததால் இயற்கை மனித குலத்துக்கு எதிராக திரும்பி உள்ளது. நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற இயற்கை வளங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.
செப் 22, 2024