உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival udumalpet

கார்த்திகை மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் ஓம் வடிவில் அலங்காரம் செய்து வைத்து யாக பூஜை தீபாராதனைகள் நடைபெற்றன. சுவாமி காசி விஸ்வநாதர்க்கு 108 வலம்புரி சங்குகளால் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ