உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / களை கட்டிய திருவள்ளுவர் அரங்கம் Tirupur Cattle fair Welcome to the Pongal Festival

களை கட்டிய திருவள்ளுவர் அரங்கம் Tirupur Cattle fair Welcome to the Pongal Festival

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாய் அறக்கட்டளை சார்பில், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா நடைபெற்றது. பெண்கள் கும்மி அடித்து, பொங்கல் படைத்து, கால்நடைகளை வணங்கி விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் கால்நடைகள் கண்காட்சியும், பழங்காலத்தில் தமிழர்களின் வாழ்வியலை வருங்கால சந்ததியினருக்கு காட்சிப்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகள், வீட்டு உபயோக பொருட்கள், இசைக்கருவிகள், அடங்கிய பொருட்காட்சியும் நடைபெற்றது.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !