/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ மருத்துவ பயன்பாட்டிற்காக கேரளாவிற்கு அதிகளவு ஏற்றுமதி | Lotus tuber collection | Udumalpet
மருத்துவ பயன்பாட்டிற்காக கேரளாவிற்கு அதிகளவு ஏற்றுமதி | Lotus tuber collection | Udumalpet
சிவகங்கை காளையார்கோவில் அருகே கோளந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம். இவர் சொத்து பதிவு செய்ய சிவகங்கை சார் பதிவாளர் ஈஸ்வரனை அணுகினார். அவர் 18,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத அற்புதம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாயை ஈஸ்வரனிடம், அற்புதம் கொடுத்தார். அங்கு பதுங்கியிருந்த போலீசார் ஈஸ்வரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த டாக்குமென்ட் ரைட்டர் கண்ணனும் கைது செய்யப்பட்டார்.
ஆக 29, 2024