உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Udumalpet

உலக நன்மை வேண்டி உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ