உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்|Temple Festival|Udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்|Temple Festival|Udumalpet

திருப்பூர் மாவட்டம் உடுமலை சக்தி கள்ளியங்காட்டு கருப்பராய சாமி கோயில் திருவிழா நேற்று முன்தினம் மூங்கில் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரவு சக்தி கும்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு, குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. இரவு சக்தி கும்பம் பூஜை செய்து கங்கைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை