/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் தத்ரூபமாக போட்ட நாடகம் | Tirupur | Trafic Police Awarness
சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் தத்ரூபமாக போட்ட நாடகம் | Tirupur | Trafic Police Awarness
திருப்பூர் தெற்கு போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் விபத்தை தடுக்க சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணி வேண்டும்; செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது; காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதன் அவசியத்தை தத்ரூபமாக நடித்து காட்டினர்.
ஜன 29, 2024