உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 32 பவுன், கார் பறிமுதல் |Udumalpet crime

32 பவுன், கார் பறிமுதல் |Udumalpet crime

திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம், காங்கயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை உடுமலையில் 6, தாராபுரத்தில் 4, காங்கயத்தில் 6 என 16 வீடுகளின் கதவுகளை உடைத்து 45 சவரன், 2 பைக் மற்றும் பட்டு சேலை, குத்து விளக்குகள் கொள்ளை போனது. கொள்ளையர்களை கைது செய்ய ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி.சரவணசுந்தர், திருப்பூர் எஸ்.பி.அபிேஷக் குப்தா ஆகியோர் மேற்பார்வையில் உடுமலை, காங்கயம் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !