உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / அம்மனை வணங்கி தீ மிதித்த பக்தர்கள் Tiruvannamalai temple fire festival festival

அம்மனை வணங்கி தீ மிதித்த பக்தர்கள் Tiruvannamalai temple fire festival festival

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஜூலை 29ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பத்தாம் நாள் விழாவான இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உண்ணாமலை அம்மன் கோயில் முன் குயவர் சமூகத்தினர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தீ மிதித்து தரிசனம் செய்தனர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ