/ மாவட்ட செய்திகள்
/ திருவண்ணாமலை
/ விவசாயிகள் மகிழ்ச்சி | Water level rise in sathanur dam alert to surrounding villages
விவசாயிகள் மகிழ்ச்சி | Water level rise in sathanur dam alert to surrounding villages
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணையின் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவான 119 அடியில் 113.40 அடியை எட்டியது. பாசன வசதிக்காக அணையின் 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொளமஞ்சனூர், திருவிடத்தனூர், புதூர் செக்கடி, எடத்தனூர், ராயண்டபுரம், அகரம் பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அக் 26, 2024