உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவண்ணாமலை / பாறைகள் உருண்டு வீடுகளில் மீது விழுந்தது | Tiruvannamalai Landslide | Recovery Intensity

பாறைகள் உருண்டு வீடுகளில் மீது விழுந்தது | Tiruvannamalai Landslide | Recovery Intensity

பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள தீப மலை அடிவாரத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு அடிவாரத்தில் இருந்த 3 வீடுகள் மீது விழுந்தது. மேலும் வீடுகளை மீது மண் குவியல் மூடியது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் வீடுகளில் சிக்கி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், இருட்டியதாலும் உடனடியாக மீட்பு பணியை துவங்க முடியவில்லை. 16 மணி நேரம் கழித்து இன்று காலையில் முழு வேகத்தில் மீட்பு பணி துவங்கி நடக்கிறது.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை