/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ வேட்டை கருவிகளுடன் ஆர்டிஓ ஆபீசில் குவிந்த காட்டு நாயக்கர் சமூக மக்கள் | Trichy | Kattu Naicker
வேட்டை கருவிகளுடன் ஆர்டிஓ ஆபீசில் குவிந்த காட்டு நாயக்கர் சமூக மக்கள் | Trichy | Kattu Naicker
திருச்சி மாவட்டம் அரங்கூர் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைப்பதாக கூறி வேட்டையாடும் உபகரணங்களுடன் முற்றுகையிட்டனர்.
ஜன 22, 2024