/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தேர்களை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம் Vaikasi Chariot Festival
தேர்களை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம் Vaikasi Chariot Festival
திருச்சி மாவட்டம் தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக திருவிழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு அலங்கார வாகனங்களில் சுவாமி திருவீதிவுலா நடைபெற்றது.
மே 21, 2024