/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து சிறப்பு பூஜை Thirumanjanam for srirangam ranganayaki thayar
தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து சிறப்பு பூஜை Thirumanjanam for srirangam ranganayaki thayar
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி காவிரி ஆறு படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு தாயாருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜூன் 28, 2024