/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ தங்கம் வென்ற வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு Taekwondo champion selection
தங்கம் வென்ற வீரர்கள் தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு Taekwondo champion selection
திருச்சி டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் 35 வது மாநில டேக்வாண்டோ போட்டி ஸ்ரீரங்கம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கேடட் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
ஜூலை 21, 2024