/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு NamPerumal Theerthavaari Srirangam
நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு NamPerumal Theerthavaari Srirangam
ஸ்ரீரங்கம் கோயிலில் டிசம்பர் 30ஆம் தேதி திருநெடும்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல் பத்து உற்சவம் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை விமர்சையாக நடைபெற்றது வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது அதைத் தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது
ஜன 19, 2025