/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்த நடனப் போட்டி |Tirukkural dance competition
கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்த நடனப் போட்டி |Tirukkural dance competition
திருச்சி திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இசை வடிவில் திருக்குறள் பாடலுக்கு நடன போட்டி திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருக்குறள் பாடல்களுக்கு பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனமாடினர்.
ஜன 07, 2024