உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்த நடனப் போட்டி |Tirukkural dance competition

கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்த நடனப் போட்டி |Tirukkural dance competition

திருச்சி திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இசை வடிவில் திருக்குறள் பாடலுக்கு நடன போட்டி திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருக்குறள் பாடல்களுக்கு பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடனமாடினர்.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை