உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் ஒன்றாக விளங்குவது திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி ஆலயம். இக்கோயில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரத்தை ஒட்டி இவ்வாலயத்தின் தெப்ப திருவிழா கடந்த ஜூலை 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் திருவீதி உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று கோயிலில் அலங்கரிக்கப்பட்ட நான்கு தேர்களில் சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை