உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / * தம்பி கண் முன் கிணற்றில் மூழ்கிய மாணவிகள்! நெஞ்சை உலுக்கிய சம்பவம் | Trichy News

* தம்பி கண் முன் கிணற்றில் மூழ்கிய மாணவிகள்! நெஞ்சை உலுக்கிய சம்பவம் | Trichy News

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டியை சேர்ந்த டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள்கள் தர்ஷினி வயது 19, வேம்பு வயது 16, மகன் லோகேஸ்வரன் வயது 13. வயலில் அறுவடை என்பதால் பிள்ளைகளுடன் தாய் சசிகலா வயலுக்கு சென்றார். சசிகலா வயல் வேலையை கவனித்தார். மகள்கள் 2 பேரும் குளிப்பதற்காக 30 அடி ஆழ கிணற்றில் இறங்கினர். தண்ணீரில் விழுந்த வேம்பு தத்தளித்தார்.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !