உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு| Volley ball tournament 20 teams participated

20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு| Volley ball tournament 20 teams participated

பாபநாசம் தாலுக்கா பண்டார வாடை பகுதியில் கிரசன்ட் கைப்பந்து குழு சார்பில் 22ம் ஆண்டு வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பபரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகள் மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றன.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !