சிதம்பரம் அருகே வினோத வழிபாடு|Walking on the knife and worshiping
சிதம்பரம் சேத்தியாத்தோப்பு அருகே விநாயகபுரத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு மூலவர் கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டி கோயில் பூசாரி கத்தி மேல் நடந்து வழபாடு செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விடிய விடிய நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பிப் 10, 2024