உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை Sand robbery in Gudiyatham river

நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை Sand robbery in Gudiyatham river

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். மணல் கொள்ளையர்கள் இரவில் மணலை மூட்டை மூட்டையாக கட்டி டூவீலரில் வைத்து கொண்டு செல்கின்றனர்.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை