உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / 50 சரவன் மற்றும் ₹ 9 லட்சம் பறி போனது 50 sovereigns of jewellery looted

50 சரவன் மற்றும் ₹ 9 லட்சம் பறி போனது 50 sovereigns of jewellery looted

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வியாழன் இரவு குடியாத்தம் நகைக்கடைகளில் நகைகளை விற்பனை செய்துவிட்டு நண்பர் அன்பரசுடன் பைக்கில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் 3 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 6 மர்ம நபர்கள் ரங்கநாதன், அன்பரசு மீது மிளகாய்ப் பொடியை துாவி தாக்கினர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை