உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / 150-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடின Bull- taming festival

150-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடின Bull- taming festival

வேலூர்மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் காளைகளை ஓட விடும் திருவிழா நடந்தது . காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது குறைந்த நேரத்தில் ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை