/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ இலக்கை எட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மழை Cholavaram Manjuvirattu Festival
இலக்கை எட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு மழை Cholavaram Manjuvirattu Festival
வேலூர்மா வட்டம்,சோழவரம் கிராமத்தில் மஞ்சு விரட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
ஜன 20, 2024