/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ 20 வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் 'டமார்'! வேலூரில் அதிர்ச்சி சம்பவம் | vellore
20 வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் 'டமார்'! வேலூரில் அதிர்ச்சி சம்பவம் | vellore
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மொர்சபள்ளி காந்தி நகரில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி வீட்டு மனை வாங்கி உள்ளார். அந்த இடத்துக்கு முன்பு மின் கம்பம் உள்ளது.
பிப் 06, 2024