உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / தந்தை, மகனுக்கு போலீஸ் வலை Pongal chit fund fraudulent Vellore

தந்தை, மகனுக்கு போலீஸ் வலை Pongal chit fund fraudulent Vellore

வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ், வயது 65. ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். தனது மகன் பிரபுவுடன் சேர்ந்து ஸ்ரீ யோகாஷ்னா டிரேடர்ஸ் என்ற பெயரில் ஆபீஸ் திறந்து கடந்த எட்டு வருடங்களாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, பொங்கல் அரிசி சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பிசினஸ் செய்து வருகிறார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை