/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்| Nataraja to Sivakamasundari Mahaabhishekam
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்| Nataraja to Sivakamasundari Mahaabhishekam
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மாசிமாத சுக்ல பட்ச சதுர்த்தியை முன்னிட்டு மகா அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
பிப் 23, 2024