உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / பஸ் மீது லாரி மோதி கோர விபத்து! 10 பேர் பலத்த காயம் | Bus-Lorry Accident | Villupuram

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து! 10 பேர் பலத்த காயம் | Bus-Lorry Accident | Villupuram

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதிக்கு வந்தபோது, கிரேன் ஏற்றி சென்ற கனரக லாரி அரசு பஸ்சின் பின்னால் மோதியது.

ஜன 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை