உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / டோல் பிளாசாவை 40,000 வாகனங்கள் கடந்தன |Pongal Holiday A parade of cars at the toll

டோல் பிளாசாவை 40,000 வாகனங்கள் கடந்தன |Pongal Holiday A parade of cars at the toll

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை இன்று முதல் 4 நாட்களுக்கு விடப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னையில் பணிபுரிவோர் நேற்று முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் நேற்று மாலை முதல் சாலையில் வாகனங்கள் அதிகரித்தன. நேற்று நள்ளிரவு 12 மணி வரை விக்கிரவாண்டி டோல் பிளாசா 40,000 வாகனங்கள் கடந்தன. வாகனங்கள் எளிதாக டோல் பிளாசா கடந்து செல்ல கூடுதலாக இரு வழிகள் திறக்கப்பட்டன. எட்டு வழிகளில் வாகனங்கள் நெரிசல் இன்றி கடந்து சென்றன

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !