உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / ஏப்ரல் ஆறாம் தேதி பங்குனி பொங்கல், எட்டாம் தேதி தேரோட்டம் நடைபெறும்| Temple|virudhunagar

ஏப்ரல் ஆறாம் தேதி பங்குனி பொங்கல், எட்டாம் தேதி தேரோட்டம் நடைபெறும்| Temple|virudhunagar

விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. கொடிமரத்திற்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. சிம்ம வாகனம் பொறித்த கொடிப்பட்டயம் மேளதாளம் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் ஏப்ரல் ஆறாம் தேதி மற்றும் தேரோட்டம் ஏப்ரல் எட்டாம் தேதி நடைபெறும்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ