உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை! பாம்பன் சுவாமிகள் கோயிலில் மனம் உருகும் பக்தர்கள்

வேலும் மயிலும் துணை! வேலும் மயிலும் துணை! பாம்பன் சுவாமிகள் கோயிலில் மனம் உருகும் பக்தர்கள்

ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன் வலசையில் பாம்பன் சுவாமி கோயில் உள்ளது. 19ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 46 வயதில் தவம் செய்ய பிரப்பன் வலசைக்கு சென்றார். ஆறு நாட்கள் பழனி முருகனை உள்ளத்தில் நிறுத்தி தவம் செய்தார். 7ம் நாள் தண்டாயுதபாணி, அகத்தியர், அருணகிரிநாதரின் தரிசனம் கிடைத்தது.

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை