உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / சூரல்மலையில் கண்ணீர் வடித்த எஸ்டேட் தொழிலாளி | Wayanad landslides | Death toll | rescue operations

சூரல்மலையில் கண்ணீர் வடித்த எஸ்டேட் தொழிலாளி | Wayanad landslides | Death toll | rescue operations

நிலச்சரிவில் உருக்குலைந்த சூரல்மலை பகுதியில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. சூரல்மலை நிலச்சரிவில் தப்பிய சதீஷ் என்பவர், மீட்புப்பணிகளை நேரில் பார்த்து கண்ணீர் சிந்தினார். உறவினர்கள், நண்பர்கள் பலரை பறிகொடுத்த சதீஷ், தேயிலை தோட்ட தொழிலாளி ஆவார். எப்படி இருந்த இடம்? எல்லாம் முடிஞ்சி போச்சே என நா தழுதழுக்க பேசினார்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ