/ தினமலர் டிவி
/ பொது
/ சத்தீஸ்கரில் கண்ணி வெடி கண்டுபிடிப்பு, செயலிழப்பு பணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சத்தீஸ்கரில் கண்ணி வெடி கண்டுபிடிப்பு, செயலிழப்பு பணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் - கான்கெர் - நாராயண்பூர் வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் பதுங்கியிருந்த நக்சல்கள் பலர் போலீசில் சரண் அடைந்தனர். சரணடைய மறுத்து துணை ராணுவப் படை வீரர்களுடன் சண்டையிட்ட நக்சல்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மே 02, 2026